கிரான் தொப்பிகல இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ வீரர் மாரடைப்பால் மரணம்

த.நவோஜ்-

ட்டக்களப்பு கிரான் தொப்பிகல இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ வீரர் ஞாயிற்றுக்கிழமை கடமையில் இருந்த போது மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
 
மாவனல்ல பிரதேசத்தைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் செனவிரட்ன ஜேபி (வயது 58) என்ற இராணுவ வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
 
இவரது சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை இராணுவத்தினர் மேற்கொண்டு வருவதாவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -