புதிய அரசு பதவியேற்ற பின், இலங்கைக்கு வரும் முதல் ஐ.நா பிரதிநிதி!

.நாவின் விசேட பிரதி நிதிகளில் ஒருவரான பப்லோ டி கிரிப் இன்று இலங்கைக்குப் விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

உண்மை, நல்லிணக்க செயல்முறைகள் குறித்த அனுபவங்களை அறிந்து கொள்ளும் நோக்கிலேயே இந்த விஜயம் அமையும் என்று வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 

அமைச்சர் மங்கள சமரவீரவின் அழைப்பின் பேரிலேயே பப்லோ டி கிரிப் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்கின்றார். 

ஆறு நாள் விஜயமாக இலங்கை வரும் ஐ.நாவின் விசேட பிரதிநிதி, அரச தலைவர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்படுகிறது. 

கடந்த ஜனவரி மாதம், புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், இலங்கைக்கு வருகை தரும் ஐ.நாவின் முதலாவது உயர் மட்டப் பிரதிநிதி இவராவார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -