நாளை முதல் இலவச Wi-Fi வசதி!

கொழும்பு கோட்டை புகையிரத நிலைய சூழலில் நாளை (30) முதல் இலவச Wi-Fi வசதி வழங்கப்படவுள்ளதாக ஊடக அமைச்சின் செயலாளர் கருணாரத்ன பரணவித்தாரன தெரிவித்தார். 

புதிய அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்தின் கீழ் நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் இலவச Wi-Fi வசதியை பெற்றுக்கொடுக்கும் திட்டத்தின் கீழ் இவ்வசதி வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

அலரி மாளிகையில் கடந்த 26 ஆம் திகதி ஊடக நிறுவன பிரதானிகளை சந்தித்த போதே பிரதமர் இந்த தகவலை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -