எங்களுடைய முதலமைச்சரை பார்த்துப் பேசுவதற்கு ரணிலுக்கு என்ன தகுதி இருக்கிறது? -சிறிதரன்!


ங்கள் இனம் பற்றி நாங்கள் பேசினால் அது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினுடைய அகராதியில் அவர் தீவிரவாதி. எங்களுடைய போராட்டத்தை அழித்தவரும் அவரே´ என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். 

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பலநோக்கு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நேற்று (08) இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

நாங்கள் தந்தை செவ்வாவிற்குப் பின்னர், தலைவர் பிரபாகரனுக்குப் பின்னர், ஒருவரை வடமாகாண சபைக்கு முதலமைச்சராகக் கொண்டு வந்திருக்கின்றோம். 

எங்களுடைய முதலமைச்சரை பார்த்துப் பேசுவதற்கு ரணில் விக்கிரமசிங்கவிற்கு என்ன தகுதி இருக்கிறது. 

உங்களிடமுள்ள பிரச்சினைகளை நீங்கள் அறிந்து கொள்ளவில்லை என்றால், எவ்வாறு தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கப் போகிறீர்கள் என்ற கேள்வியையும் அவர் இதன்போது எழுப்பியுள்ளார். 

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்- வீடியோ இணைப்பு......
அ.த்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -