வகவம்-
வலம்புரி கவிதா வட்டத்தின் பௌர்ணமி கவியரங்கு வலம்புரி கவிதா வட்டத்தின் பதின்மூன்றாவது கவியரங்கு எதிர்வரும் 05-03-2015 வியாழக்கிழமை பௌர்ணமி தினத்தன்று கொழும்பு 12 குணசிங்கபுர அல் ஹிக்மா கல்லூரியில் காலை 10 மணிக்கு கவிஞர் இப்னு அஸூமத் தலைமையில் நடைபெறும்.
நிகழ்வில் பிரதம அதிதியாக மூத்த இலக்கிவாதி திரு. உடுவை தில்லை நடராஜா கலந்து கருத்துரை வழங்குவார்.
இலக்கிய ஆர்வலர்கள் கலந்து நிகழ்வை சிறப்பிக்குமாறு வகவம் வேண்டுகோள் விடுக்கிறது.
கவியரங்கில் கவிதை பாட விரும்புவோர் வகவத் தலைவர் என்.நஜ்முல் ஹுசைன் (கைபேசி- 071 4929642) உடனோ அல்லது செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் (கைபேசி – 0777 388149) உடனோ தொடர்பு கொள்ளவும்.