வலம்புரி கவிதா வட்டத்தின் பதின்மூன்றாவது பௌர்ணமி கவியரங்கு 05-03-2015 வியாழக்கிழமை!

வகவம்-
லம்புரி கவிதா வட்டத்தின் பௌர்ணமி கவியரங்கு வலம்புரி கவிதா வட்டத்தின் பதின்மூன்றாவது கவியரங்கு எதிர்வரும் 05-03-2015 வியாழக்கிழமை பௌர்ணமி தினத்தன்று கொழும்பு 12 குணசிங்கபுர அல் ஹிக்மா கல்லூரியில் காலை 10 மணிக்கு கவிஞர் இப்னு அஸூமத் தலைமையில் நடைபெறும்.

நிகழ்வில் பிரதம அதிதியாக மூத்த இலக்கிவாதி திரு. உடுவை தில்லை நடராஜா கலந்து கருத்துரை வழங்குவார்.

இலக்கிய ஆர்வலர்கள் கலந்து நிகழ்வை சிறப்பிக்குமாறு வகவம் வேண்டுகோள் விடுக்கிறது.

கவியரங்கில் கவிதை பாட விரும்புவோர் வகவத் தலைவர் என்.நஜ்முல் ஹுசைன் (கைபேசி- 071 4929642) உடனோ அல்லது செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் (கைபேசி – 0777 388149) உடனோ தொடர்பு கொள்ளவும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -