சம்மாந்துறை பாடசாலை மாணவர்களுக்கான ஊடகப் பயிற்சிப் பட்டறை!

 ஜலீல்-
ம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மத்திய மகா வித்தியாலயத்தில் 2015.03.02 இல் இடம்பெற்ற இணைய வானொலி நடாத்திய பாடசாலை மாணவர்களுக்கான ஊடகப் பயிற்சிப்  பட்டறையின் போது பிரபல சமூக சேவகர் எஸ்.எம். இப்றாலெவ்வை அவர்களினை இணைய வானொலியின் முகாமைப் பணிப்பாளர்  எப்.எம். சரீக்கினால்  இந்நிகழ்வில் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். 

இந் நிகழ்வில் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜலீல் ஜீ, சமூக சேவகர் ஸீ. எம் .முஹம்மட் ஹலீம் (ஜே.பி) , சமூகசேவகர் அபூபக்கர்,  பாடசாலையின் ஊடகப் பொறுப்பாசிரியர் -யூ.எல்.றபீக் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -