நஸீர் MPCயின் நிதியிலிருந்து அட்டாளைச்சேனை மஸ்ஜிதுல் நூர் பள்ளிவாயலுக்கு உதவி








பைஷல் இஸ்மாயில்,ஏ.எல்.றமீஸ்-

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து அட்டாளைச்சேனை மஸ்ஜிதுல் நூர் பள்ளிவாயலில் கல்வி பயிலும் குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கு ஒரு தொகை கதிரைகளும், குர்ஆன்களும் வழங்கி வைப்பட்டன.

மஸ்ஜிதுல் நூர் பள்ளிவாயல் தலைவர் தலைமையில் நேற்று மாலை (15) இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீரும் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரீப் சம்சுதீன் விஷேட அதிதிகளாக அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எஸ்.எம்.உவைஸ், ஐ.எல்.மனாப் ஆகியோர் கலந்து கொண்டு இதனை வழங்கி வைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -