கல்முனை அல்-பஹ்றியாவில் மாணவர்களுக்கான உள வள கல்வி வழிகாட்டல் ஆலோசனை


எஸ்.அஷ்ரப்கான்-

ல்வி அபிவிருத்தி மற்றும் சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான உள வள கல்வி வழிகாட்டல் ஆலோசனை எனும் தொனிப்பொருளில் மாணவர்களுக்கான கருத்தரங்கு கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலயத்தில் தலைவர் ஏ.எல்.எம். அஸாம் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம வளவாளராக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் உள மருத்துவர் யு.எல். ஸறாப்டீன் கலந்துகொண்டு மாணவர்களுக்கான ஆலோசனைகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலய அதிபர் முஹம்மட் றஸாக் கலந்துகொண்டதுடன் நிகழ்வில் பங்குகொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ்களும் நிகழ்வின்போது வழங்கிவைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -