மாநகர சபை யினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்- படங்கள்










பாறூக் ஷிஹான்-

யாழ் கல்லுண்டாய் வெளி மக்களினால் மாநகர சபை யினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

கடந்த காலங்களில் குறித்த பிரதேசத்தில் மாநகர சபையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் குப்பை கொட்டல் நடவடிக்கையினால் அப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.

வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட மக்களை பொலிஸார் அகற்றியதுடன் குப்பைகளை கொண்டு வந்த வாகனங்கள் இடைமறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -