காரைதீவு ஸ்ரீ ஆதிசிவன் ஆலய மகா சிவராத்திரி பூஜை





ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-

ம்பாரை, காரைதீவு ஸ்ரீ ஆதிசிவன் ஆலய மகா சிவராத்திரி நான்கு சாமப் பூஜைகள் 18.02.2015 மாலை 6.30 மணி தொடக்கம்18.02.2015 அதிகாலை 5.30 மணி வரை மிகச் சிறப்பாக இடம் பெற்றன.

ஆலயத் தலைவர் எம்.புஸ்பநாதன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வுகளில் மாவடி கந்தசுவாமி ஆலய பிரதம குருக்கள் சிவஸ்ரீ சாந்த ரூப குருக்கள் நான்குசாமப்பூஜை வழிபாடுகளை முன்னின்று நடாத்தி வைத்தார்.

இதே வேளை காரைதீவு சக்தி கலாமன்றத்தினரின் 'நல்ல தங்காள்' நாடகம் அரங்கேற்றப்பட்டதோடு, பல்வேறு கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம் பெற்றன.

இம்முறை பக்த அடியார்கள் முன்னர் ஒரு போதுமில்லாதவாறு ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டு சிறப்பித்தமை ஒரு விசேட அம்சமாகக் கருதப்படுகிறது என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கிறார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -