விசாரணை நடத்தும் போது கோத்தபாயவுக்கு மாத்திரம் விசேட சலுகை இருக்கக் கூடாது-அமைச்சர் ரவி

ந்த காரணத்திற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் வீட்டுக்கு போகின்றனர் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

இரண்டு தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள், பாதுகாப்பு தரப்பினரின் ஆயுதங்களை பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அமைச்சர் ரவி கருணாநாயக்க, பொலிஸார் விசாரணை நடத்தும் போது கோத்தபாய ராஜபக்சவுக்கு மாத்திரம் விசேட சலுகை இருக்கக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

சொத்து விபரங்களை வெளியிடுமாறு கோத்தபாய ராஜபக்சவுக்கு தான் விடுத்த சவாலுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை எனவும் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -