வடமேல் மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் 25வது வெள்ளி விழா!

பழுலுல்லாஹ் பர்ஹான்-

டமேல் மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் 25வது வெள்ளி விழா நேற்று செவ்வாய்க்கிழமை குருநாகல் பிறைட் பிறவ் ஹோட்டலில் இடம்பெற்ற போது நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக வடமேல் மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் ஜனூர் கிசிலானினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்படுவதையும்,கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -