சிறந்த செயற்பாடுள்ள மேற்பார்வைப் பொதுச் சுகாதாரப்பரிசோதகர் தெரிவில் பொத்துவில் அப்துல் மலீக் தெரிவு!

எம்.ஏ. தாஜகான்-
கிழக்கு மாகாண சுகாதாரத்திணைக்களத்தினால் வருடா வருடம் நடாத்தப்படுகின்ற சிறந்த செயற்பாடுள்ள மேற்பார்வைப் பொதுச் சுகாதாரப்பரிசோதகர் தெரிவில், 2014ற்கான சிறந்த செயற்பாட்டு மேற்பார்வைப் பொதுச்சுகாதாரப் பரிசோதகராக கல்முனைப் பிராந்தியத்தின் பொத்துவில் சுகாதார வைத்திய காரியாலயத்தில் கடமை புரியும் எம்.எஸ்.எம். அப்துல் மலீக் முதலிடத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

இவருக்கான தெரிவுச் சான்றிதழ் அன்மையில் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.எல். அலாவுதீன் வழங்கி வைத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -