இறக்காமத்தில் மோட்டார் வாகனம் ஒன்று இனம் தெரியாத நபர்களால் தீ வைப்பு- படங்கள்

எஸ்.எம்.சன்சீர்-

றக்காமத்தை சேர்ந்த எஸ்.எல்.ஐபீற் என்பவரின் மோட்டார் வாகனம் இன்று காலை 10.30 மணியளவில் நிவ்குண சந்தியில் வைத்து இனம் தெரியாத நபர்களால் தீவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வாகன உரிமையாளர் கருத்து தெரிவிக்கையில்;

தனது வாகனத்ததை வீதியோரமாக நிறுத்தி விட்டு நான் கரும்புக் காணிக்குள் வேலை செய்து கொண்டிருக்கும் போது பட பட என்று தத்தாம் கேட்டது பின்பு நான் அங்கு சென்று பார்கும் போது எனது வாகனம் தீப்பற்றில் எறிந்து கொண்டிருந்தது நான் உடனே  அருகில் இருந்த நீரோடையில் இருதந்த நீரையடுத்து தீயை அணைத்து விட்டு உடனே பொலீஸ் நிலையத்துக்கு சென்று எனது முறைப்பாட்டினை கூறி பதிவு செய்தேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -