மாளிகாவத்தையில் ஸ்ரீலங்கா மீடியா நலன்புரி கவுன்சில் அங்குரார்ப்பணம்!

ஐ.ஏ. காதிர் கான்-
ஸ்ரீலங்கா மீடியா மற்றும் நலன்புரி கவுன்சிலின் அங்குரார்ப்பண வைபவம் (25.01.2015) கடந்த ஞாயிற்றுக்கிழமை மாளிகாவத்தையில் உள்ள இஸ்லாமிய நிலையத்தில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகி 12.30 வரை நடைபெற்று நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது.

கலாபூஷணம் எம.பி. எம். ஹுசைன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைப்பின் ஸ்தாபக ஸ்ரீலங்கா மீடியா மற்றும் நலன்புரி கவுன்சிலின் நிர்வாக சபையின் தலைவராக சட்டத்தரணி கௌசுல் அமீன், செயலாளராக முபாறக் ஏ. மஜீத் (ஆசிரியர்- அல் ஜஸீறா), இணைச் செயலாளர் நவ்ஷாத் மொஹிதீன் (சிரேஷ்ட ஊடகவியலாளர்), இணைச் செயலாளர்கள்: ஞெய் ரஹீம் ஷஹீத் (இ. ஓ. கூட்டுத்தாபனம்), சூரியா (சூரியன் எப.எம்.), பொருளாளர்: டி. கே. எம். ரிஸ்வி (தினக்குரல்), 

உப பொருளாளர்: ஐ.ஏ. காதிர் கான் (விமானசேவைகள் அமைச்சின் ஊடகப் பிரிவு), தேசிய அமைப்பாளர்: இப்றாம்;ஷா பவ்மி (ஆசிரியர்-நிஜம்), உப தேசிய அமைப்பாளர்: ஏ. எல் . எம். அஸ்வர் (அஹதீய்யா), மற்றும் உப தலைவர்களாக, என்.எம்.எம்.றஸீன்,எம்.கே.எம்.யூனுஸ் (ரூபவாஹினி), இஸ்மத் கவுஸ் (டேலி மிரர்), சட்டத்தரணி தம்பையா, திருநாவுக்கரசு, பூபாலசிங்கம், அமீன் இஸ்ஸதீன் (சன்டே டைம்ஸ்) ஊடக அமைப்பாளர்களாக இஸ்மாயில் பி.ஆரிப், ஜனூஸ் முஹம்மத் (இலங்கை வானொலி), நிறைவேற்று ஆலோசகர்களாக அல்ஹாஜ் எஸ்.சி.தாசிம், அல்ஹாஜ் ஹம்சா ஹனிபா, டாக்டர் எம். எச.; எம். நஸீம், அல்ஹாஜ் எம் .பி. எம் . ஹுசைன் பாறூக்,அல்ஹாஜ் எம். றஸாக் பயாஸ். டாக்டர் மிறாஸ் முக்தார், 

மேலும் போஷகர்களாக அல்ஹாஜ் எம். உவைஸ் (உரிமையாளர் - பூக்காஸ்), அல்ஹாஜ் எம். ஹுசைன் பைலா (முன்னாள் வெளி விவகார பிரதி அமைச்சர்), அல்ஹாஜ் சாஹுல் ஹமீத். (செயலாளர் - இஸ்லாமிய நிலையம்), அல்ஹாஜ் மொஹிதீன் ஏ. காதர், அல்ஹாஜ் எம். மாஹிர் (ஸீனத் டிரேடிங்ஸ்) அல்ஹாஜ் ஜஸீம் (ஜஸீம் ட்ரவல்ஸ்) ஆகியோரும்இ நிவைவேற்றுச் சபை உறுப்பினர்களாக எம். ஐ. இஸ்ஸதீன், எம். பாஹிம் (தினகரன்), ராஜபுத்திரன் யோகராஜா ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -