100 நாள் வேலைத் திட்ட உயா் மட்ட கலந்துரையாடல் அட்டளைச்சேனையில்!

ஏ.எல்.றமீஸ்-

புதிய அரசின் நூறு நாள் வேலைத்திட்டத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய நகர அபிவிருத்தி மற்றும் நீர் வடிகாலமைப்பு அமைச்சின் ஊடாக அட்டளைச்சேனை பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி தொடர்பான துறை சார்ந்த அதிகாரிகளின் உயர்மட்ட கலந்துரையாடல் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில்(25) உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எச்.பீ.அனீஸ் தலைமையில் இடம் பெற்றது.

இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யு.எல்.அஸீஸ், பிரதேச சபை தவிசாளர்கள், பிரதேச செயலாள்கள் உட்பட பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -