ஜனாதிபதி முறை கூடாதது, ஊழல் மிக்கது அரசிலிருந்து விலகியதன் பின்புதான் தெரிகின்றது- ஜனாதிபதி

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை கூடாதது, ஊழல் மிக்கது என்பது சிலருக்கு அரசில் இருந்து விலகிய பின்னரே தெரிவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி தேர்தல் வரவில்லையாயின் அந்த குழுவினருக்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை குறையாகத் தெரியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

நாவுல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -