முனாஸின் கோரிக்கையால் அட்டாளைச்சேனை கோணாவத்தை பிரதேச மக்களுக்கு நிவாரண பொருட்கள்

ஏ.எல்.றமீஸ்-

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அட்டாளைச்சேனை கோணாவத்தை பிரதேச மக்களுக்கு பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸின் கோரிக்கையின் பெயரில் கொழும்பு மேமன் சங்கத்தினால் நிவாரண பொருட்கள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.

பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மேமன் சங்கத்தின் அம்பாரை மாவட்ட பிரதிநிதி மௌலவி எம்.பி.பாரிஸ்,அதிபர் எம்.ஐ.எம்.றியாஸ் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கான பொதிகளை வழங்கி வைத்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -