ஜனாதிபதி மூன்றாவது முறையும் தேர்தலில் போட்டியிட அனுமதித்தவர் ரவூப் ஹக்கீம்-ஹிஸ்புல்லாஹ்



பழுலுல்லாஹ் பர்ஹான்-

னாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் 17 வது திருத்த சட்டத்தை கொண்டு வந்தபோது ஜனாதிபதி மூன்றாவது முறையும் தேர்தலில் போட்டியிடுவதற்கான அங்கிகாரத்தை வழங்கியவர் ஸ்ரீ.ல.மு.கா கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் 29-12-2014 நேற்று திங்கட்கிழமை காத்தான்குடியிலுள்ள ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மட்டக்களப்பு தொகுதி தேர்தல் காரியாலயத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மகாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் தெரிவித்ததார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -