மைத்திரியின் கூட்டத்திற்கு ரிசாத் பதியுதீனுடன் அணிதிரண்ட வன்னி மக்கள்

ஏ.எச்.எம்.பூமுதீன்-

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்கும் பொதுக்கூட்டம்
இன்று (30) மன்னாரில் நடைபெற்றது. அகில இலங்கை மக்கள்
காங்கிரஸின் தேசியத் தலைவர் ரிசாத் பதியுதீனின்; அழைப்பை ஏற்று வன்னி
மக்கள் திரண்டு வந்துள்ளமையையும் பொதுவேட்பாளர் மைத்திரிபால மற்றும் ரிசாத் பதியுதீன் ஆகியோருடன் பலரும் கலந்து கொண்ட பிரமாண்ட பிரச்சார கூட்டம் வன்னியில் இடம்பெற்றது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -