திருகோணமலை வெள்ளைமணல் பகுதியில் அமைந்திருக்கும் கருமலையூற்று பள்ளிவாசல் கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் உடைக்கப்பட்ட சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து அப்பள்ளிவாயலை மீண்டும் முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் கிழக்கு மாகாணசபையில் பிரேரணை சமர்பித்தும், அதனைத் தொடர்ந்து பலரும் குரல் கொடுத்து வந்தபோதும் தாமதமான நிலையில் இருந்த இப்பள்ளிவாசல் பிரச்சனை கடந்த வாரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் முக்கிய உறுப்பினர் அடங்கிய குழு நடாத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் இராணுவத்தினர் பொது மக்களிடம் இன்று கையளித்துள்ளனர்.
சுமார் 400 வருடங்கள் பழைமை வாய்ந்த குறித்த பள்ளிவாசலின் கட்டிடமானது மீண்டும் முஸ்லிம்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சந்தோஷமளிக்கிறது.
இப்பள்ளிவாயல் விரைவில் புனரமைப்புச்செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
என்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் அன்வர் இம்போட்மிரர் செய்திப்பிரிவுக்குத் தெரிவித்தார்.
சந்தோஷமளிக்கிறது.
இப்பள்ளிவாயல் விரைவில் புனரமைப்புச்செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
என்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் அன்வர் இம்போட்மிரர் செய்திப்பிரிவுக்குத் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment