ஹரீஸ் பா.உ அவர்களின் நிதியில் கல்முனை அன்சாரிஸ் பள்ளிவாசலுக்கு உபரணங்கள் கையளிப்பு!

சுலைமான் றாபி-
பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், கல்முனை அன்சாரிஸ் சுன்னதுல் முஹம்மதிய்யா பள்ளிவாசலுக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் தளபாட வகைகளை கல்முனை பிரதேச செயலகத்தின் கணக்காளர் எம்.எம்.எம். ஹுசைன் அவர்களினால் அண்மையில் பள்ளிவாசல் தலைவர் ஏ.டபிள்யு.எம். அத்னான் மற்றும் பள்ளிவாசலின் செயலாளர் கே.எல். சுபைர் ஆகியோர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலகத்தின் பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஏ.எல். ஜௌபர் மற்றும் காணிப்பிரிவு பிரதம எழுதுனர் ஏ.அப்துல் மஜீட் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :