எம்.ரீ.எம் பர்ஹான்-
சம்மாந்துறை, அம்பாறை நோக்கி செல்லும் பிரயாணிகள் பேருந்துக்காக காத்திருக்கும் இடம் குப்பை கூழங்களால் நிரப்பட்டு கொசு மற்றும் கிருமிகள் நிறைந்து காணப்படுகிறது.
இதனால் பயணிகள் மழையிலும் வெயிலிலும் அவதிப்படுவதை காரைதீவு பிரதேச சபைக்கு கண்ணுக்குத் தெரியவில்லையா என பயணிகள் அங்கலாயிக்கின்றனர்.
மேலும் இங்கு துர் வாடை வீசுவதானால் பயனிகள் பல்வேறு சுவாச நோய்களுக்கு ஆளாக நேரிடவும் வாய்ப்புள்ளது இது பிரதேச சபைக்கு முன்னால் உள்ளது பஸ் தரிப்பிடம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment