மீடியா போரத்தின் ஏற்பாட்டில் இசைக்கோ நூர்தீன் இரங்கல் கூட்டம்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தாபக உறுப்பினரான இசைக்கோ என்.எம். நூர்தீனுக்கான இரங்கல் கூட்டம் எதிர்வரும் நவம்பர் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்பில் இடம்பெற்றவுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டிலான இந்த நிகழ்வு இல. 149, மாளிகாகந்தை வீதி மருதானை எனும் முகவரியிலுள்ள அஷ்ஷபாப் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றவுள்ளது. 

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கலைஞர் முன்னணியின் பொதுச் செயலாளர் கலைவாதி கலீல் ஆகியோர் இரங்கலுரை நிகழ்த்தவுள்ளனர். 

கடந்த பல தசாப்பந்தங்களாக இஸ்லாமிய இசை உலகுக்கு சேவை புரிந்து கடந்த ஓகஸ்ட் மாதம் காலஞ்சென்றார். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வளர்ச்சிக்கு இவர் முன்னின்று செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :