முசலி பிரதேச பாடசாலை மாணவர்களுக்காக இலவச பாதணிகள் வழங்கும் தவிசாளர் எஹியா பாய்

 முசலியான்-


'மஹிந்த சிந்தனை வேலை திட்டத்தின் கிழ'; மன்னார்-முசலி பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கான இலவச பாடசாலை பாணிகள் வழங்கும் நிகழ்வு அரிப்பு ரோமன் கத்தோலிக்க கலவன் பாடசாலையில் இடம்பெற்றது.

இன் நிகழ்விற்கு பிரதம அதிதியாக முசலி பிரதேச சபை தவிசாளர் எஹியா பாய் கலந்து கொண்டு மாணவர்களுக்கான பாதணிகளை வழங்கி வைத்தார்.முசலி பிரதேசத்தில் உள்ள மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பிரதேச தவிசாளரின் எஹியான் நிலையத்தினால் பல புலமைபரிசில் வழங்கி வருகின்றார் என்பது குறிப்பிடதக்கது.

இந்நிகழ்வில் சிலாவத்துறை கடற்படை உயர் அதிகாரி, பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :