Mother ஸ்ரீ லங்கா ( Mother Sri Lanka Trust) அமைப்பின் குழுவினரின் வடக்குத் தெற்கு உறவுப் பால நிகழ்வு







பாறுக் சிகான்-

Mother ஸ்ரீ லங்கா ( Mother Sri Lanka Trust) அமைப்பின் குழுவினர் இன்று மாலை 4.30 மணியளவில் வடக்குத் தெற்கு உறவுப் பாலத்தை இணைக்கும் முகமாக 150 பேர் 3 நாள் பயணமாக கொழும்பிலிருந்து யாழ்தேவி ரயிலில் யாழ்ப்பாணம் வருகை தந்தனர் இவர்களை யாழ்.புகையிரத நிலையத்தில் வைத்து மங்கள வாத்தியங்கள் முழங்க யாழ்ப்பாணப் பாடசாலை மாணவர்களால் வரவேற்கப்பட்டனர்.

ரயில் இருந்து இறங்கிய Mother ஸ்ரீ லங்கா அமைப்பின் அதிகாரிகள் மற்றும் மாணவ குழுவினரை அணிவகுப்பாக வரவேற்றுக்கொண்டு வந்து தமிழ் கலாச்சார ரீதியாக புகையிரத நிலைய வாசலில் வைத்து யாழ்ப்பாண பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் அவர்களை வரவேற்று அதிகாரிகளுக்கு மாலை அணிவித்து கைகொடுத்து வரைவேற்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :