அக்கரைப்பற்று விபத்தில் சிறுமியைக் காயப்படுத்திய நபர் ஒரு இலட்சம் சரீரப்பிணையில் விடுதலை

எம்.ஜே.எம். முஜாஹித் ,பி. முஹா-

க்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிறுமியைக் காயப்படுத்திய நபர், அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றினால் ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வியாழக்கிழமை (23) இடம்டிபற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 4 வயது சிறுமி படுகாயமடைந்துள்ள நிலையில், மோட்டார் சைக்கிளைச் செலுத்திய நபர் தலைமறைவாகியிருந்தார்.

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நபரை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவானுமாகிய எச்.எம்.எம். பஸீல் முன்னிலையில், நேற்று (24) வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தியபோது, அரசாங்க உத்தியோகத்தர் மூலமான சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :