சவூதி அரேபிய தூதரக அதிகாரி கொலைசெய்யப்பட்டு பாலைவனத்தில் வீசப்பட்டுள்ளார்

லக நாடுகளில் தீவிர வாதம் வளர்ந்துள்ளது என்றும் அந்த நாடுகள் பாது காப்பற்றதாக இருப்பதாகவும் கூறி அந்த நாடுகளில் தீவிர வாதத்தை ஒடுக்குவதற்கு படைகளை அனுப்பி கொண்டிருக்கும் அமெரிக்கா தனது நாட்டிற்குள் வளர்ந்து வரும் தீவிர வாதத்தை தடுக்க முடியாமல் திணறி கொண்டிருக்கிறது

பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் புத்தகத்தோடு துப்பாக்கிகளையும் எடுத்த சென்று ஆசிரியர்களையும் சக மாணவர்களையும் சுட்டுக் கொல்லும் காட்சிகளை நீங்கள் அமெரிக்காவில் தான் பார்க்க முடியும்

சில தினங்களுக்கு முன்பு சவுதியின் தூதரக அதிகாரி ஒருவரை கடத்தி சென்று கொலை செய்து பாலைவனத்தில் வீசிய கொடுமை அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்துள்ளது

ஒரு நாட்டின் துதரக அதிகாரியையே பாது காக்க முடியாமல் வக்கற்றநிலையில் உள்ள அமெரிக்க மற்ற நாடுகளை பார்த்து உங்கள் நாட்டில் தீவிரவாதம் வளர்ந்துள்ளது என கூறுவது நகைப்பிர்கு உரியதாக மாறி இருக்கிறது

ஒரு நாட்டின் துதரக அதிகாரியையே கொலை செய்து பாலைவனத்தில் வீசும் அளவிர்கு சமூக விரோதிகளின் கை அமெரிக்காவில் ஓங்கி இரக்கிறது என்பதர்கு இந்த நிகழ்வு சான்றாக மாறி இருக்கிறது

அமெரிக்காவில் கொலை செய்ய பட்ட சவுதி துதரக அதிகாரி அப்துல்லா காளியின் உடல் சவுதி அரேபிய கொண்டு வரபட்டு மதினத்து பள்ளியில தொழுகை நடத்த பட்டு ஜன்னத்துல் பகஹில் அடக்கம் செய்ய பட்டது அந்த காட்சியை தான் படம் விளக்குகிறது.

தகவல் : விகளத்தூர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :