அட்டாளைச்சேனையில் மாணவர்களுக்கு தாதிப் பட்டப்படிப்பினை மேற்கொள்ளும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு!

எம்.ஜே.எம். சஜீத்-

லேசிய லிங்கன் பல்கலைக்கழகமும் இலங்கை ஐ.சி.பி.எஸ். நிறுவனமும் இனைந்து  குறைந்த கட்டண அடிப்படையில் மாணவர்களுக்கு தாதிப் பட்டப்படிப்பினை  மேற்கொள்ளும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு அட்டாளைச்சேனை ஐ.சி.பி.எஸ். நிறுவனத்தில் இடம்பெற்றது. 

இலங்கை ஐ.சி.பி.எஸ். நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.ஐ.  லியாகத்த அலி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மலேசிய லிங்கன் 
பல்கலைக்கழகத்தின் பிரதி நிதி டாக்டர். எச்.ஜே.எச். பிபிலோன் அப்துல்லா 
பிரதம அதிதியாக கலந்து கொண்டார். 

மலேசிய நாட்டின் சிரேஷ்ட தாதி போட்டின் ஹபிஸா, பல்கலைக்கழகத்தின்  பேராசிரியர் றெஜிடோர் லில் டியோசோ, லிங்கன்  பல்கலைக்கழத்தின் இலங்கைக்கான முகாமையாளர் ஷல்மி பாறூக் உட்பட பிரதேச வைத்தியர்களும் தாதி பயிற்சி மாணவர்களும் கலந்து கொ ண்டனர். 

வேலையற்று காணப்படும் இளைஞர்கள் தாதி பட்டபடிப்பினை நிறைவு  செய்வதன் மூலம் வெளிநாடுகளுக்கு சென்று அதிக சம்பளம் பெரும் வாய்ப்பு கிடைத்துள்ளது என பிரதம அதிதி தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :