பறகஹதெனிய பட்டதாரிகள் சங்கத்தின் 20 வது வருடாந்த நிறைவு விழாவும் சிறப்பு மலர் வெளியீடும்





இக்பால் அலி-

றகஹதெனிய பட்டதாரிகள் சங்கத்தின் 20 வது வருடாந்த நிறைவு விழாவும் சிறப்பு மலர் வெளியீடும் மற்றும் பரிசளிப்பு நிகழ்வும் பறகஹதெனிய தேசிய பாடசாலை மண்டபத்தில் சமீபத்தில் நடைபெற்றது.

சங்கத்தின் தலைவர் எம். ஏ. எம். சல்மான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் வெளிநாட்டுத் தூதுவர் வை. எல். எம் ஸவாஹீh கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இதில் உயர் கல்வி அமைச்சின் சிரேஷ;ட உதவிச் செயலாளர் வை. எல். எம். நவவி, இறைவரித் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் முஜிப்தீன், தம்புள்ளை தள வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி சாபி, பாடசாலை அதிபர் ஐ. அப்துர்ரஹ்மான், வைத்தியதிகாரி, சனீக் மற்றும் முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ். எம் நளீம் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

பறஹதெனியப் பிரதேசத்தில் பல்லைக்கழகங்களுக்குத் தெரிவான மாணவர்கள். புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் இதில் கௌரவிக்கப்பபட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :