இக்பால் அலி-
பறகஹதெனிய பொல்வத்தை பள்ளிவாசலில் ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவினால் நிர்மாணிக்கப்பட்ட சிறார்களுக்கான குர்ஆன் மத்ரஸா கட்டிடத் திறப்பு விழா நேற்று 02-09-2014 நடைபெற்றது. அந்நிகழ்வில் ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுத் தலைவர் அஷ்ஷேக் என். பீ. எம். அபூபக்கர் சித்தீக் மதனி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
அதில் பொதுச் செயலாளர் ஏ. எல். கலிலுர்ரஹ்மான் மற்றும் அஷ்ஷேக் என். பீ. எம் ஜுனைத் மதனி, அஷ;nஷய்க் சிபான் ஸலபி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டதைப் படங்களில் காணலாம்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment