கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் குருளை சாரணர் ஆரம்பம்



கல்முனை இஸ்ஹாக் -

ல்முனை வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட கமு/இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் குருளை சாரணர் ஆரம்பிக்கப் பட்டு சாரணர் முகாம் இன்று சனிக்கிழமை இடம் பெற்றது . கல்லூரி அதிபர் எம்.சி.எம்.அபூபக்கர் தலைமையில் முன்னாள் சாரண ஆணையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபாவின் நெறிப்படுத்தலில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் கலந்து கொண்டு பாசறையை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதல் வழங்கி வைத்தார் .

கௌரவ அதிதிகளாக பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான ஏ.சி.எம்.தௌபீக்,எஸ்.எல்.ஏ.ரஹீம் ஆகியோரும் வலயக் கல்வி அலுவலக நிருவாக உத்தியோகத்தர் ஏ.எல்.ஜுனைதீன் ஆகியோரும் கல்லூரி ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :