பாதுகாப்பில்லாத வடிகான் நிந்தவூர் பொது மைதான வீதியில்-சம்மந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு



நிந்தவூர் பொது விளையாட்டு மைதானம், பொதுச்சந்தை,புதிய பிரதேசசபை, கலாச்சாரமண்டபம், போன்ற பிரபல்யமான இடங்களுக்குப் பயணிக்கும் பாதையில் ஆளமாக அமைக்கப்பட்டுள்ள பிரதான வடிகானுக்கு மூடிகள் போடாமல் இருப்பதனால் பெரும் அபாயமாக இருப்பதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட வடிகானுக்கான மூடிகள் போடாமல் விட்டிருப்பதனால் சிறுவர்கள், வயோதிபர்கள் பயணிக்கும் போது அவதானமாக இருக்கவேண்டும் இல்லையேல் தவறுதலாக வடிகானுக்குள் விழுந்து உயிராபத்து ஏற்படும் நிலை உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். 

எனவே சம்மந்தப்பட்டவர்கள் உடனடியாக குறிப்பிட்ட வடிகானுக்கு உடனடியாக மூடிகள் பொருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

அவதானிப்புக்கள்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :