அக்கரைப்பற்று- கல்முனை பிரதான வீதியான ஒலுவில், திராய்க்கேணி பகுதிக்கு இடையில் இருப்பதுதான் இம்மரம்.
இம்மரத்தின் கீழ் கடுமையான வெப்பம் இருக்கின்ற காலங்களில் குளிர்பானங்கள், பழவகைகள் போன்றன வைத்து விற்கப்படும், ஆனால் ஒரு விசித்திரம் என்னவென்றால் இம்மரம் பார்க்கின்றவர்களை அதிசயிக்க வைக்கும் வகையில் பிரதான பாதைப்பக்கமாக வளைந்து அழகாக காட்சிதருகிறமை அதிசயிக்க வைக்கின்றது.
இரவு நேரங்களில் இம்மரத்தைப்பார்க்கின்றவர்கள் முன்னால் பெரும் கூடாரம் கட்டி இருக்கிறார்கள் என்று நினைக்கும் நிலைக்கு இம்மரத்தில் அழகுத்தோற்றம் காட்சி தருகிறது. இதுவரையில் குறிப்பிட்ட மரத்தில் எந்த வடிவமைப்பும் இடம்பெறாமல் வடிவமைத்ததுபோல் காட்சி தருவது உண்மையில் வியப்பாகவே இருக்கிறது.
அவதானிப்புக்கள்.
0 comments :
Post a Comment