டி.ஐ.ஜி வாஸ் குணவர்தனவின் வீட்டில் கிரனேட் கைக்குண்டு

ம்பலபிட்டி தொழிலதிபர் மொஹமட் ஷியாம் கொலை வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிக்கும் முன்னாள் டி.ஐ.ஜி வாஸ் குணவர்தனவின் வீட்டுத் தோட்டத்தில் கிரனேட் கைக் குண்டொன்று காணப்பட்டதையடுத்து பொலிசார் வரவழைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தோட்டத்தில் பணி புரிந்தவரே அதைக் கண்டதாக அவர் தரப்பில் கூறப்பட்டுள்ளதோடு யாரோ வெளியிலிருந்து எறிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை வாஸ் குணவர்தன வெளியில் இருந்தால் புலனாய்வுத்துறையினர் உட்பட பலருக்கு ஆபத்து எனக்கருதியே அவரை நீதிமன்றம் தொடர்ந்து விளக்கமறியலில் வைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :