மாவட்டத்தில் 5ஆம் இடத்தைப்பெற்ற சம்மாந்துறை மாணவனுக்கு பாராட்டு

அபூ இன்ஷாப்-

ம்பாறை மாவட்டம் சம்மாந்துறைக் கல்வி வலயத்திலுள்ள சம்மாந்துறை முஸ்லீம் மகளிர் வித்தியாலயத்திலிருந்து 2014ல் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் வெளியிடப்பட்ட முடிவுகளின் படி 31மாணவர்கள் சித்தியடைந்து சாதனை படைத்துள்ளனர்.

இதில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.ஸபீர், எம்.ஐ.பாதிமா றயிஷா தம்பதியர்களின் புதல்வன் ஸபீர் முஹம்மட் நிகாஷ் ஸஹான் என்பவர் 187 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் 5ம் இடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த விடயம் எமது பாடசாலைக்கு கிடைத்த கௌரவமாகும் என பாடசாலையின் அதிபர்  கே.கே.அஹமட் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :