ஹஜ் கடமைக்காக சென்ற 33 இந்தியர்கள் மரணம்

ந்த வருடம் ஹஜ் புனித யாத்திரைக்கு சென்ற 33 இந்தியர்கள் மரணம் அடைந்துள்ளனர்.
உடல்நலக்குறைவு மற்றும் முதுமை ஆகிய காரணங்களினால் இந்த வருடம் ஹஜ் புனித யாத்திரைக்கு சென்றுள்ள 33 இந்தியர்கள் மரணம் அடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் மக்காவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அரப் நியுஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 27 அன்று ஹஜ் யாத்ரிகர்களின் முதல் குழு சவுதி அரேபியாவிற்கு வந்தனர். இந்த வருடம் சவுதி அரேபியாவில் ஹஜ் பண்டிகை அக்டோபர் 4 ஆம் திகதி கொண்டாடப்பட உள்ளது.vikalathoor
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :