யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பஸ் புத்தூர் பகுதில் குடைசாய்ந்தது-ஒருவர் பலி, 15 பேர் காயம்


ன்று இரவு 9 மணிக்கு யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் புத்தூர் பகுதியில் குடைசாய்ந்ததில் ஒருவர் ஸ்தலத்தில் பலியானதுடன் 15 பேர் காயங்களுக்குள்ளாகி வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

படங்களும் செய்தியும்- விக்னேஷ்வரன் கஜீபன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :