சவூதி அரேபியா வாகன விபத்தில் ஒரே குடும்பத்தில் 11 பேர் பரிதாப மரணம்


வுதி அரேபியாவின் அல்கசீம் மாநிலத்தில் இதுவரை கண்டிராத அளவு பயங்கர வாகன விபத்தொன்று அண்மையில் நடந்துள்ளது. கார் வண்டியொன்றும் டிரக் வண்டியொன்றும் மோதிக்கொண்ட இப்பயங்கர விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இக்குடும்பத்தில் ஒரே ஒரு சிறுவன் மாத்திரம் இவர்களுடன் பயணிக்காமல் தன்னுடைய பாட்டியுடன் இருந்ததால் தப்பித்துக்கொண்டான். 

தனது பெற்றோர், சகோதரர்களின் கப்ருகளுக்கு முன்னிலையில் அவன் தேம்பித் தேம்பி அழுவது அங்கிருந்த அனைவரையும் கண்ணீர் வடிக்கச் செய்தது.

முத்துப்பேட்டை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :