அளுத்கம விவகாரம்: பொலிஸார் வாக்குமூலம்

ளுத்கமை மற்றும் தர்ஹா நகரில் ஜுன் 15 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் 10 பேர் உள்ளடங்களாக 400 பேரிடம் புலனாய்வு பொலிஸார் வாக்குமூலங்களை பெற்று கொண்டுள்ளனர்.

இன்னும் சுமார் 100 பேரிடம் வாக்குமூலங்களை பெறவுள்ளதுடன் அவற்றை சட்டமா அதிபரிடம் அனுப்பி, அவரிடமிருந்து ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை, பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொடே அத்தே ஞானசார தேரர் மற்றும் முஸ்லிம் மதத்தலைவர்கள், கிராம சேவையாளர்,சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் உட்பட பலரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :