சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பினால் நோன்பு கால உலருணவு வழங்கி வைக்கப்பட்டது

இக்பால் அலியார்-

ர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பினால் நோன்பு கால உலருணவு வழங்கும் வைக்கும் வைபவம் மேல் மாகாணத்தில் நடைபெற்றது. 

சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி அஷய்க் ஜே. எம். இம்ரான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பின் சவூதி அராபிய நாட்டுப் பிரதிநிதி அஷய்க் அஹமட் அல் ஹிஜய்லி மற்றும் வத்தளை நகர சபை உப தவிசாளர் நௌசாட் உள்ளிட்டவர்கள் வழங்கி வைப்பதைப் படங்களில் காணலாம்.

இந்த உலருணவு மேல் மாகணத்திலுள்ள வத்தளை, ஹந்தானை, தெமட்டகொடை, வெல்லம்பிட்டிய, வியங்கல்லை, வெலிப்பன்னை ஆகிய பிரதேசங்களிலுள்ள மிகவும் பின்தங்கிய குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :