இலைகளை கொண்டு தங்கள் நோன்பை திறக்கும் காஸா போராளிகள்



காஸா போராளிகள் தங்களுடைய இப்தார் உணவாக அங்கு கிடைக்கும் இலைகளை கொண்டு தங்கள் நோன்பை திறக்கின்றார்களாம்.

அவர்களுக்கு நோன்பு திறக்க உணவு வழங்கப் பட்டதற்கு நாங்கள் நலமாகவே உள்ளோம். அந்த உணவை நெருக்கடியில் இருக்கும் நமது மக்களுக்கு பகிர்ந்து கொடுத்து விடுங்கள் என்று திருப்பி அனுப்பி விட்டார்களாம்.

இந்த அபாயகரமான சூழலிலும் சகோக்கள் நோன்பு நோற்பது நம்மை பிரமிக்க செய்கிறது.அல்லாஹ் இவர்களின் ஈமானை மேலும் அதிகப் படுத்தி இம்மையிலும் மறுமையிலும் மிக சிறந்த நற்க்கூளியை வழங்குவானாக
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :