அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா ஏற்பாடு செய்துள்ள இப்தார் நிகழ்வு

ஏ.ஜ.ஹஸ்ஸான் அஹமத்-

தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா ஏற்பாடு செய்துள்ள இப்தார் நிகழ்வு 25.07.2014 ந்திகதி வெள்ளிக்கிழமை மாலை ஐந்து மணிக்குஅக்கறைப்பற்று மாநகர சபை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இந்நிகழ்வில் மக்கள் பிரதிநிதிகள், மத்திய அரசாங்க, மாகாண அதிகாரிகள், மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மாநகர சபை மேயர், மாநகர சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட உள்ளுர் அரசியல் தலைவர்கள், உலமாக்கள், ஊர்ப்பிரமுகர்கள், நம்பிக்கையாளர் சபைத் தலைவர்கள், பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர்கள், கல்விமான்கள், தொண்டர்கள், தோழர்கள், அன்பர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இதில் கலந்து கொணடு சிறப்பிக்கவுள்ளனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :