மக்கள் வங்கியின் மருதமுனை கிளை ஏற்பாடுசெய்திருந்த இப்தார் நிகழ்வு



பி.எம்.எம்.ஏ.காதர்-

க்கள் வங்கியின் மருதமுனை கிளை ஏற்பாடுசெய்திருந்த இப்தார் நிகழ்வு இன்று (23-07-2014) வங்கிக்கட்டத்தில் முகாமையாளர் யு.எல்.எம். ஹனிபா தலைமையில் நடைபெற்றது. 

இதில் விஷேட விருந்தினராக மாவட்ட உதவிப் பிராந்திய முகாமையாளர் ஏ.சம்சுதீpன் கலந்து கொண்டார். மேலும் வங்கியின் வாடிக்கையாளர்களும் வங்கி உத்தியோகத்தர்களும் இந்த இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :