அபிவிருத்திகளுக்காக காணிகளை பலாத்காரமாக பெறக்கூடாது என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அரசாங்க கட்சி உறுப்பினர்களுக்கும் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

இரத்தினபுரியில் நேற்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தின் போதே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார். சொந்த காணிகளை கொண்டுள்ள மக்கள் வீதிகளில் வீசியெறிய முடியாது. பலாத்காரமாக காணிகளை சுவீகரிப்பதன் காரணமாக இறுதியில் அரசாங்கத்துக்கே பிரச்சினை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment