வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் மனங்களை அரசாங்கத்தினால் வெற்றி கொள்ள முடியாது

டக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் மனங்களை அரசாங்கத்தினால் வெற்றி கொள்ள முடியாது போயுள்ளதாகத் தெரிவித்துள்ள தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, இதற்கு தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுடன் அரசாங்கத்திற்கு இணக்கப்பாட்டிற்கு வர முடியாது போனமையே காரணமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

சமூக ஒருமைப்பாட்டுக்கான வாரத்தின் ஆரம்ப நிகழ்வினை பொலநறுவையில் நேற்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :