எந்த பௌத்த அமைப்பும் முஸ்லிம்களுக்கு எதிரானவை அல்ல- அமைச்சர் சம்பிக்க

ந்த நாட்டில் வாழும் முஸ்லிம் பெண்களுக்கு சுதந்திரக் கல்வியையும் வாக்குரிமையையும் பெற்றுக் கொடுத்தவர்கள் பௌத்த தேரர்களே. 

இந்த இரு விடயங்களில் எந்த முஸ்லிம் தலைவரும் பங்களிப்புச் செய்யவில்லை என அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றுஞ் சாட்டியுள்ளார். 

அளுத்கம சம்பவத்தின் பின்னணியில் பெளத்த பயங்கரவாத குழுவே உள்ளது என்ற ஒரு தோற்றப்பாட்டினை இன்று சர்வசே சமூகத்தின் மத்தியில் உருவாக்க மேற்கொள்ளப்டும் முயற்சிகள் குறித்து நாம் மனவேதனையடைகிறோம். 

எந்த பௌத்த அமைப்பும் முஸ்லிம்களுக்கு எதிரானவைகள் அல்ல என்பதனை நான் மிகுந்த பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாட்டில் வாழக் கூடிய முஸ்லிம்களுக்கு உள்ள சுதந்திரம், உரிமைகள், அமைதியான வாழ்க்கை வேறு நாடுகளில் வாழும் முஸ்லிம்களுக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 தமிழில் சுருக்கம்: ஏ.எச்.சித்தீக் காரியப்பர் 
சிங்கள மூலம் :லங்கா சீ நியுஸ்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :