பைஷல் இஸ்மாயில்-
புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தில் அங்காடி வியாபாரிகள் வியாபாரம் களைகட்டியுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
அம்பாறை மாவட்ட பொத்துவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், சம்மாந்துறை, கல்முனை, போன்ற பிரதேசங்களில் உள்ள பிரதான வீதியோரங்களில் நேன்புப் பெருநாள் கலைகட்டியுள்ளது.
அந்தவகையில் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் பொதுமக்கள் உடுதுணிகள், பழவகைகள் கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருவகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment