மருதமுனை யூனிவர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு

பி.எம்.எம்.ஏ.காதர்-

ருதமுனை யூனிவர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு நேற்று (22-07-2014) மருதமுனை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் கழகத்தின் தலைவர் கணக்காளர் கே.றிஸ்வி யஹ்சர்  தலைமையில் நடைபெற்றது. இதில் விஷேட விருந்தினர்களாக கல்முனை பிரதேச செயலாளர் மங்கள  விக்ரம ஆராச்சி, கழகத்தின் ஆயுட்காலப் போசகர் மைஹோப் குழுமத்தின் உரிமையாளர்  லயன் சித்தீக் நதீர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் கழகங்களின் பிரதிநிதிகள்  மற்றும் அதிபர்கள்,ஆசிரியர்கள் உள்ளீட்ட ஊர்பிரமுகர்களும் கலந்து கொண்டனர். 

கழகத்தின் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.எம்.முபீத் இப்தாரில் கொண்டவர்களுக்கு நன்றி  தெரிவித்து உரையாற்றினார். கழகத்தின் செயலாளர் ஏ.எம்.எம்.ரஜி ஆசிரியருடன் கழக  உறுப்பினர் இந்த இப்தார் நிகழ்வுக்கான ஏற்பாடு செய்திருந்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :