எம்.வை.அமீர்-கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக் கழகத்தின் 39வது ஆண்டு இப்தார் நிகழ்வு இன்று (2014-07-26)கல்முனை அல் மிஸ்பாஹ் வித்தியாலயத்தில் சனிமௌன்ட் விளையாட்டுக் கழகத்தின் பொதுச்செயலாளர் எம்.ஐ.எம்.மனாப் அவர்களது வழிநடத்தலில் சனிமௌன்ட் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் யூ.எல்.எ.கரீம் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
மௌலவி ஹாசீக் அலி அவர்கள் மார்க்க சொற்பொளிவாற்றினார். பெரும் திரளான விளையாட்டு வீரர்களும் நலன்விரும்பிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment